இணையக் குற்றம்

இணையக் குற்றங்களையும் மோசடிகளையும் தடுக்க முழுநேர ‘என்எஸ்எஃப்’ எனப்படும் தேசிய சேவையாளர்களை சிங்கப்பூர் பயன்படுத்த உள்ளது.
புதுடெல்லி: உள்துறை அமைச்சின் ஒரு பிரிவான இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகளின் பகுப்பாய்வு, சராசரியாக 7,000 இணையக் குற்றம் தொடர்பான புகார்கள் தேசிய இணையக் குற்றப் புகார் தளத்தில் (NCRP) அன்றாடம் பதிவு செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி: இணையக் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட ஸ்கைப் கணக்குகளை அரசாங்கம் முடக்கியுள்ளது.
மாலை நேரங்களில் காணொளி விளையாட்டுகளின் மூலம் இளைப்பாறுவது இணையத்தள வடிவமைப்பாளராகப் பணியாற்றும் திரு இங் ஜியா ஸியாங்கின் வழக்கம். ஆனால் 2021ல் ஒரு மாலை வேளை விதிவிலக்கானது.
எச்சரிக்கையான நபராகத் தன்னை வருணித்தாலும் விதிமுறைகளைப் பின்பற்றும் பொறுப்பில் நிர்வாகியாகப் பணிபுரியும் 32 வயது எரிகா ஈவ்வுக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு சோதனை.